பத்திரம்

சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை மார்ச் 12 செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது.
புதுடெல்லி: தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி, அதனை ரத்து செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.